Breaking News

மேலும் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு!


கோட்டை, புறக்கோட்டை, பொரள்ள மற்றும் வெலிகட பொலிஸ் பிரிவிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று மாலை 6 மணி முதல் இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.