Breaking News

கொரோனாவால் மேலும் 40 பேர் உயிரிழப்பு!

 


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 59ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 22 ஆண்களும் 18 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.