Breaking News

நாட்டின் கொரோனா மரண எண்ணிக்கை அதிகரிப்பு!

 


நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்காரணமாக நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 16 ஆயிரத்து 222 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 205 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 8 ஆயிரத்து 924 ஆக அதிகரித்துள்ளது.