Breaking News

கஜேந்திரகுமாரின் இல்லத்தின் முன்பாக பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.


நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு இல்லத்தின் முன்பாக பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. 

சிங்கள பௌத்த பேரினவாதிகளால் இன்றைய தினமும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு இல்லத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.