Breaking News

திரு­மலை கடற்­படை முகாம் குறித்து அர­சாங்கம் விளக்­கம்

12/11/2015
திரு­கோ­ண­மலை கடற்­படை முகா­முக்குள் ஐ.நா.குழு­வி­னரை அனு­ம­தித்­தி­ருந்தோம். இதில் பாது­காப்­புக்கு எந்­த­வித அச்­சு­றுத்­தலும் இல்லை. அ...Read More

வடக்­கி­லுள்ள தமிழ் மக்­களுக்கு சொந்தமான காணிகளை ஜன­­வ­ரியில் மீள கைய­ளிப்­போம் - ரணில் உறுதி

12/11/2015
வடக்­கி­லுள்ள பொது மக்­க­ளுக்கு சொந்­த­மான காணி­களை விடு­விப்­பது தொடர்பில் இரா­ணு­வத்­துடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி வரு­கின்றோம்....Read More

மகிந்த நிராகரித்த ஐ.நா பிரகடனத்தில் மைத்திரி அரசு கையெழுத்து

12/11/2015
பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்படுவதில் இருந்து அனைத்துக் குடிமக்களையும் பாதுகாப்பது தொடர்பான ஐ.நாவின் அனைத்துலக பிரகடனத்தில் இலங்கையும் க...Read More

சிறப்பு அதிரடிப்படையின் உதவியுடன் தமிழரின் காணிகளை அபகரிக்கும் ஜே.ஆரின் மகன் (படங்கள் இணைப்பு)

12/10/2015
பொலிஸாரின் உதவியுடன் மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள தர்மபுரம் கிராமத்தில் பெருமளவு காணிகள் சிங்களவர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு...Read More

தன் மீதான தற்கொலைத் தாக்குதலுக்கு திட்டமிட்டவரை விடுவிப்பதற்கும் சரத் பொன்சேகா ஆதரவு

12/10/2015
தன் மீதான தற்கொலைத் தாக்குதலுக்குத் திட்டமிட்டவர் என்று கூறப்படும் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரை, விடுவிப்பதற்கு ஆதரவாக கருத்து வெளி...Read More

உயர்மட்டப் பேச்சுக்களுக்காக இலங்கை வருகிறார் நோர்வே வெளிவிவகார அமைச்சர்

12/10/2015
உயர்மட்டப் பேச்சுக்களை நடத்துவதற்காக நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரேன்டே அடுத்தமாதம் முதல் வாரத்தில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவ...Read More