Breaking News

யாழ்ப்பாணத்தில் கால நிலை காரணமாக - இந்துக் கல்லூரி மாணவன் பரிதாபமாக மரணம்.!

5/09/2018
யாழ்ப்பாணத்தில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக மாண வன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  யாழ். இந்துக் கல்லூரியின் உயர் தர...Read More

தியாகி திலீபனின் சிலை மட்டக்களப்பில் நிறுவுவதற்கு ஆயத்தம்.!

5/09/2018
மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச சபை எல்லைக்குள் உட்பட்ட வீதி சுற்று வட்டங்களில் தமிழர்கள் மரபை நிலை நிறுத்தும் வகையில் அன்னை பூபதி, தியாக...Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான கலந்துரையாடல் சி.வி அலுவலகத்தில் ஆரம்பம்.!

5/09/2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பிலான கலந்துரையானலொன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் முத லமைச்சர் அலுவலகத்தில் ந...Read More

யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டிற்காக ஊடகவியலாளர் பல மணி நேரம் காத்திருப்பு!

5/09/2018
இனவாத மற்றும் தகாத வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி திட்டித் தீர்த்து பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட முனைந்த ரயில்வே அதிகா ரிக்கு எதிர...Read More

"வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றுவே விசேட நீதி­மன்­றங்­களை உருவாக்கினோம்! அர­சியல் பழி­வாங்கல் அல்ல"

5/09/2018
"அர­சியல் பழி­வாங்­கல்­களை மேற்­கொள்­வ­தற்­காக விசேட நீதி­மன்­றங்கள் அமைக்­கப்­ப­டு­வ­தில்லை. மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தி­களை ந...Read More

நிவாட் கப்ராலின் வங்கி கணக்குகளை பரிசீலிக்கும்படி நீதிமன்றம் அனுமதி.!!

5/09/2018
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் வங்கி கணக்கு களை பரிசீலனை செய்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனு மதி வழங...Read More

வாகரையில் இராணுவ வீரர் தற்கொலை பொலிஸாா் தெரிவிப்பு.!

5/09/2018
மட்டக்களப்பு - வாகரை பிரதேசம், பணிச்சங்கேணி 18 ஆவது இராணுவ படைப் பிரிவில் கடமையாற்றி வந்த இராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே துப் பாக்கியினா...Read More