Breaking News

ஜெனீவா தீர்மானத்துடன் சர்வதேச சமூகத்துடனும் பேச்சுவார்த்தை தேவை - ரணில்

10/25/2018
ஜெனீவா தீர்மானத்தில் காணப்படும் சில விடயங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்துடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடாத்த வேண்டுமென பிரத மர் ரணில்வி...Read More

அரசாங்கத்தின் வருடிகளாக தமிழ் அரசியல்வாதிகள் செயற்படுவது வேதனைக்குரியது - விக்கி

10/25/2018
ஆளும் வர்க்கத்தின் செல்லப் பிள்ளைகளாக என்றென்றும் இருக்க விரும்பு கின்ற சிலரின் அப்பட்டமான கீழ்த்தரமான நடவடிக்கைகளாலேயே சிங்கள ஆட்சியாளர...Read More

வட்டுக்கோட்டையில் நள்ளிரவு தந்தைக்கும் மகளுக்கும் நேர்ந்த கொடூரம்!

10/25/2018
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை-அராலிப் பகுதியில் நேற்றிரவு பயங்கரக் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்...Read More

முதலமைச்சருக்கு அருகில் பூனையை போன்று அமர்ந்தவா்கள் யார்?

10/25/2018
இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை தற்போதைய ஆட்சியாளர்களும், ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவதற்கு தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் மஹிந்த வாதிகள...Read More

தனியார் பள்ளியில் துப்பாக்கி சூடு : 4 குழந்தைகள் படுகாயம்!!!

10/25/2018
பாகிஸ்தான் - பலுசிஸ்தான் குவெட் டா நகரில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில் மர்ம நபர்கள் நேற்று நடாத்திய மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 4 க...Read More

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கொட்டும் மழையில் கிளிநொச்சியில் போராட்டம்.!

10/25/2018
கிளிநொச்சியில் மலையகத்தோட்டத்தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக கொட்டும் மழையிலும் இரண்டு மனி நேரம் கவன யீர்ப்புப் போரட்...Read More

கும்புறு மூலை அரச கூட்டுத்தாபன காணியை இராணுவத்திற்கு வழங்காதீா்கள்.!

10/24/2018
மட்டக்களப்பு கும்புறு மூலையில் அரச அச்சக் கூட்டுத்தாபனம் அமைக்கப் பட்ட காணியை இராணுவத்துக்கு வழங்கும் முயற்சியை உடன் கைவிடுமாறு தமிழ் தேச...Read More