Breaking News

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? -பாகம்-11 (காணொளி)


கருணாவின் பிரதேசவாதத்தை முறியடிப்பதற்காக, தம்மீதான
வரலாற்றுப் பழியை நீக்குவதற்காக அந்த மண்ணின் மைந்தர்கள் செலுத்திய விலை, அவர்கள் புரிந்த தியாகங்கள்- அனைத்துமே, அன்றைக்கு மாத்திரமல்ல, என்றைக்கும் அந்த மண் வீரம் விளை நிலம்தான் என்பதை நிரூபித்து நிற்கின்றது.

எதிரி மீதான தாக்குதல் என்று வருகின்ற பொழுது எதிரியின் பலம் என்ன, பலவீனம் என்று கணிப்பிட்டு, அந்த பலம் பலவீனம் என்கின்ற அடிப்படையில் தாக்குதல் மேற்கொள்ளுவதுதான் ஒரு நல்ல போரியல் தந்திரோபாயம். கருணா விவகாரத்தில் விடுதலைப் புலிகள் இவ்வாறுதான் நடந்துகொண்டார்கள். கருணா விடயத்தில் கருணாவின் பலம் என்ன பலவீனம் என்ன என்று முதலில் கணிப்பிட்டார்கள் விடுதலைப் புலிகள்..
அந்த வரலாற்றின் பக்கங்களைத்தான் உண்மைகள் என்ற இந்த நிகழ்சியில் சற்று ஆழமாக நாம் பார்க்க இருக்கின்றோம்.

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-2)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-3)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-4)