பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா , பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். கொழும்பு விஹாரமா தேவி பூங்காவில் நடைபெற்ற கூட்டமொன்றில் வைத்தே அவர் இவ்வறிவிப்பை மேற்கொண்டுள்ளார்.