Breaking News

சந்திரிக்கா கொடுத்த வீட்டிலேயே சம்பந்தன் இன்றும்(காணொளி)


இலங்கையின் எதிர்க்கட்சி தலைவரும் த.தே.கூட்டமைப்பின்
தலைவருமான இரா சம்பந்தன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்காவால் வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும் சலுகையில் வழங்கப்பட்ட வீட்டிலேயே இன்றுவரை வாழ்ந்து வருவதாகவும் அதனால் அவரால் தமிழர்களுக்காக எப்படி உரத்து குரல்கொடுப்பார் என்றும் கேள்வி எழுப்பும் ஊடகவியலாளர் அவ்வாறான ஒருவரால் எவ்வாறு தமிழர்களுக்காக பேரம்பேசமுடியும் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டது.


அத்தோடு பாராளமன்ற உறுப்பினர் சுமந்திரனால் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் அவருடைய கருத்துக்களே தவிர த.தே.கூட்டமைப்பின் கருத்துக்கள் அல்ல என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடல் முழுமையான விபரம் உங்கள் பார்வைக்காக