Breaking News

கனடா பிரம்ரன் மாநகரசபையில் முதல்வர் சிறப்புரை(காணொளி)

வவுனியாவுக்கும் கனடா பிரம்ரன் மாநகரசபைக்குமான
உறவுப் பாலத்தின் முதல் சந்திப்பு வடமாகாண முதலமைச்சர் க.வி .விக்கினேஸ்வரனுட நூற்றுக்கணக்கான பிரம்ரன் வாழ் தமிழ் உறவுகள் அடங்கலாக பிரம்ரன் மாநகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் மாநகர வளாகத்தில் சிறப்புரையை ஆற்றியதோடு அங்கு கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களோடும் வடமாகாண நிலை பற்றி எடுத்துக்கூறியிருந்தார். இதன்போது வடக்கில் முள்ளதண்டுவடம் பாதிப்புற்றவர்களுக்காக பிரம்ரன் மாநகர மக்களால் 45000 டொலர் நிதியுதவியும் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.


















முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்