Breaking News

சத்தியலிங்கம், டெனீஸ்வரன் தப்பியது எப்படி? (முழுமையான அறிக்கை)

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள வடக்குமாகாணசபை
அமைச்சர்கள் விவகாரம் தொடர்பிலான விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது.


வடக்கு மாகாண அமைச்சர்கள் தொடர்பிலான விசாரணைக்குழு அறிக்கையினை முதலமைச்சரிடம் கையளித்திருந்தது. குறித்த அறிக்கையின் அடிப்படையில் அமைச்சர்கள் இருவர் குற்றமற்றவர்கள் என்றும் அமைச்சர் த.குருகுலராஜா, பொ.ஐங்கரநேசன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் பதவி விலக பரிந்துரைப்பதாக குழு அறிக்கை அமைந்திருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

விசாரணைக்குழு இறுதி செய்திருந்த அறிக்கை முழுமையாக தமிழ்கிங்டொத்தின் ஆசியர் பீடத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் முழுமையான அறிக்கையினையும் வாசகர்கள் எமது இணையத்தில் பார்வையிடலாம்.

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்