Breaking News

கிளிநொச்சி, காரைதீவு இடங்களில் இரு ஆண்களின் சடலம் - தற்கொலையா? கொலையா?

கிளிநொச்சி நகரில் இருவேறு பகுதிக ளில் இரு ஆண்களின் சடலங்கள் மீ ட்கப்பட்டுள்ளது. இன்று காலை கிளி நொச்சி நகரில் பாழடைந்த கட்டடத்தி னுள் சடலம் ஒன்று காணப்படுவது தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்ப  கிடைத்த தகவலிற்கமை ய குறிப்பிட்ட இடத்திற்குச் சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெ டுத்துள்ளனர்.  குறித்த பகுதியில் நச்சு மருந்து மணம் வீசியதாக குறிப்பிடப்ப டுகின்றது. சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

மேலும் உயிரிழந்த நபர் தொடர்பில் அடையாளம் காணும் செயற்பாட்டில் பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நேரம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு இந்து ம யானத்திற்கு அருகே காணியொன்றி ல் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணில் சடலம் இன்று மீட்கப்பட்டு ள்ளதாக சம்மாந்துறை பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். 

சடலமாக மீட்கப்பட்டவர் காரைதீ வைச் சேர்ந்த வடிவேல்பிள்ளை யோ கராசா (வயது 59, மீனவர்) குறிப்பிடப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.