Breaking News

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐ.நா.நோக்கி உந்துருளிப் போராட்டம்.!

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. 

 செப் 1ம் திகதி சனிக்கிழமை மாலை DOWNING STERRTல் இருந்து ஆரம்பமாகி ஞாயிறு மாலை Harwich international port கரையை அடை ந்து கப்பலில் கடலைக் கடந்து ஐ.நா. நோக்கிப் பயணித்து செப்ரம்பர் 17ம் திகதி ஐ.நா. முன்ற லில் நிறைவடையும். 

இவ் உந்துருளிப் பயணத்தில் Harwich வரையும் கலந்து கொள்ள விரும்புப வர்களும் தொடர் ந்து ஐ.நா. வரையும்; கலந்து கொள்ள விரும்பு பவர்களும் சம்மந்தப்பட்டவர்களுடன் தொட ர்பு கொண்டு இப் பேராட்டத்தில் பங்கு கொள் ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.