Breaking News

பேராதனை பல்கலை இரண்டு மாதங்களுக்கு கதவடைப்பு.!

பேராதனை பல்கலைக்கழகம் இன்று முதல் எதிர்வரும் இரண்டு மாதங்க ளுக்கு மூடப்படவுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவித்துள்ளார். 

பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் நீடித்துள்ள குழப்ப நிலை காரணமாக எதிர்வரும் இரண்டு மாத ங்களுக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் மறு அறிவித் தல் கிடைக்கும் வரையில் மூடப்பட வுள்ளது.

அத்துடன் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கியுள்ள அனைத்து மாணவர் களையும் இன்று மாலை 6 மணிக்கு முன்னர் பல்கலைக்கழக வளாகங்களி லிருந்து வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.