Breaking News

தேர்தலுக்கு முன் உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் - ரஞ்சித் ஆண்டகை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் பூரண அதிகா ரங்கள் கொண்ட பல தரப்புகள் உள்ளடக்கிய பல்தரப்பு ஆணைக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் .

தேர்தலுக்கு முன்னர் உண்மைகள் கண்டறியப்பட வேண்டியது அவசிய மென பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளாா். 

அவ்வாறு செயற்படாத பட்சத்தில் தேர்தலில் போட்டியிடும் எந்த கட்சி சார்ந்த வேட்பாளரையும் தான் சந்திக்க போதில்லை எனவும் உயிர்த்த ஞாயிறு தாக் குதல் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்த் தரப்புகள் பொறுப்புக்கூற தவறி யுள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.