நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்!
நாட்டில் நேற்றைய தினம் 8 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
அவர்களில் லங்காபுரவில் கொவிட் 19 தொற்றுறுதியானருவடன் தொடர்பை பேணிய ஒருவர் அடங்குகின்றார்
அத்துடன் ஏனைய 7 பேரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பி தனிப்படுத்தப்பட்ட நிலையில் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 823 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 75 பேர் நேற்றைய தினம் குணமடைந்து வைத்தியாசலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 514 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் 298 நோயாளர்கள் நாட்டில் உள்ள பல வைத்தியாசலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
அவர்களில் லங்காபுரவில் கொவிட் 19 தொற்றுறுதியானருவடன் தொடர்பை பேணிய ஒருவர் அடங்குகின்றார்
அத்துடன் ஏனைய 7 பேரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பி தனிப்படுத்தப்பட்ட நிலையில் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 823 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 75 பேர் நேற்றைய தினம் குணமடைந்து வைத்தியாசலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 514 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் 298 நோயாளர்கள் நாட்டில் உள்ள பல வைத்தியாசலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.