Breaking News

இலங்கையில் மேலும் 508 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

 


இலங்கையில் மேலும் 508 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 56 ஆயிரத்து 437ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில்  5 இலட்சத்து 26 ஆயிரத்து 734 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மேலும் நாட்டில் 14 ஆயிரத்து 108 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.