கடனை செலுத்துவதில் சிரமப்படுபவர்களுக்கு சலுகை! - THAMILKINGDOM கடனை செலுத்துவதில் சிரமப்படுபவர்களுக்கு சலுகை! - THAMILKINGDOM

  • Latest News

    கடனை செலுத்துவதில் சிரமப்படுபவர்களுக்கு சலுகை!

     


    மாதாந்த சம்பளம் பெறுபவர்கள் கடனை செலுத்துவதில் சிரமம் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளுடன் கலந்துரையாடி கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

    இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டி. எம். ஜே. வை. பி பெர்னாண்டோ இதனை குறிப்பிட்டார்.

    வாடிக்கையாளர் ஒருவர் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்ளாவிட்டால், நிதி வாடிக்கையாளர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: கடனை செலுத்துவதில் சிரமப்படுபவர்களுக்கு சலுகை! Rating: 5 Reviewed By: news
    Scroll to Top