Breaking News

இலங்கையில் மேலும் 13 பேருக்கு கொவிட் தொற்று உறுதி !

 


நேற்றையதினம்(23) மேலும் 13 பேர் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றில் இதனை ​தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.