Breaking News

மாவீரர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாவீரர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழரசுக் கட்சி ஒட்டுமா உடையுமா? -நிலாந்தன்

2/11/2024
தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரன் அணியெனப்படுவது ஒரு புதிய தோற்றப்பாடு அல்ல.அது தமிழரசுக் கட்சியின் பாரம்பரியத்திலேயே இருக்கிறது.தமிழரசுக் க...Read More

மாவீரர் நாளை முன்வைத்துத் தமிழ்க் கட்சிகள் சிந்திக்க வேண்டியவை – நிலாந்தன்!.

11/26/2023
  ஆயுதப் போராட்டம் நடந்த காலத்தில் மாவீரர் நாள் எனப்படுவது ஆயுதப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அப்பொழுது விடுதலைப் புலிகள் இயக்கத்தி...Read More

எமது இனத்துக்கு உரிமை இல்லையா? - சாணக்கியன் !

11/26/2023
  நேற்று (25) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நீர் வழங்குதல் தொடர்பான முக்கிய விவாதத்தின் போது, மட்டக்களப்பு முழுவதும் குடிநீர் கிடைக்க வழி செய்ய...Read More

மாவீரர் தினத்தை நினைவுகூர முயற்சித்தால் இதுதான் கதி - சட்டத்தரணி ஷமிந்த விக்ரம!

11/24/2023
  எதிர்வரும் நாட்களில் வடக்கு கிழக்கில் இடம்பெறவுள்ள சட்டவிரோத “மாவீரர் தின நிகழ்வுகள்” தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத விசாரணை...Read More

தொடர்ந்து நிராகரிக்கப்படும் போலீசாரின் மாவீரர் நினைவேந்தல் தடை மனுக்கள்!

11/20/2023
 தெல்லிப்பளை மற்றும் அச்சுவேலி பொலிஸாரால் மாவீரர் நாள் நினைவேந்தலுக்குத் தடை கோரிய விண்ணப்பம் சற்றுமுன்னர் மல்லாகம் நீதிமன்றால் நிராகரிக்கப்...Read More

முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு!

11/15/2023
  முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு...Read More

கிளிநொச்சியில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்குமாறு கோரி போராட்டம்!

11/12/2023
  கிளிநொச்சி மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை  விடுவிக்க கோரி மக்கள் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி கண்ட...Read More

யாழ். பல்கலை மாவீரர் நினைவு தூபியில் சுடர் ஏற்றப்ட்டது!

11/02/2023
  யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபி துப்பரவு செய்யப்பட்டு ஈகை சுடர் ஏற்றப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ...Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பம்!

11/02/2023
  மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன. எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் நினைவே...Read More

தமிழீழ விடுதலைக்கு விதையான தமிழக மாவீரர்கள்

8/10/2023
தமிழீழ விடுதலை போராட்டத்தில் 40 ஆயிரம் வரையிலான மாவீரர்கள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்திருக்கின்­றார்கள் .இந்த விடுதலை போராட்டத்தில் தமிழக மக...Read More

பருத்தித்துறை மாவீரர் நினைவு மண்டபத்தில் மாவீரர்களுக்கான அஞ்சலி!

11/25/2022
  யாழ். பருத்தித்துறை மாவீரர் நினைவு மண்டபத்தில் மாவீரர்களுக்கான அஞ்சலி மற்றும் மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு மிக உணர்வுப...Read More

யாழ் . சுப்பர்மடத்தில் மாவீரர் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

11/24/2022
  யாழ்ப்பாணம் சுப்பர்மடம் பொது நோக்கு மண்டபத்தில்  மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. மாவீரர்களின் பெற்றோர்கள் மற்று...Read More

தஸ்மனியாவில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு..

11/30/2021
  மாவீரர் நாள் நிகழ்வு தஸ்மனியாவில் இவ்வாண்டு சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டு நடைபெற்றுள்ளது. அவுஸ்திரேலிய பூர்வகுடிகளின் கொடியை Dr. Carolin M...Read More

சிட்னியில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு...

11/30/2021
  தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிைரை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வு சிட்னியில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. சனிக்கிழம...Read More

பிரிஷ்பனில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு..

11/30/2021
  தமிழீழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் பிரிஷ்பனில் சிறப்பாக நடைபெற்றுள்ளத...Read More