Breaking News

ஆயுதக் களஞ்சிய விசாரணையை நிறுத்த 300 மில்லியன் ரூபா இலஞ்சம் - ராஜித

3/02/2015
காலி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட, மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பான விசாரணைகளை இடைநிறுத்தி வைப்பதற்கு, முக்கிய அமைச்சர் ஒருவருக்கு 300...Read More

மஹிந்தவை விசாரணை செய்ய மேற்க்குலக நாடுகளின் உதவியை கோரும் இலங்கை!

3/02/2015
முன்னைய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்கு, இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் உ...Read More

இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட 6 தீர்மானங்களை நிறைவேற்றியது தமிழரசுக்கட்சி

3/02/2015
இனப்பிரச்சனைக்கு காலதாமதமின்றி அரசு தீர்வு காணவேண்டும் என்பது உட்பட இலங்கை தமிழரசுக்கட்சி முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியது.Read More

உருவப் பொம்மை எரிப்பில் எனக்கு சம்பந்தமில்லை - சுரேஷ்

3/02/2015
யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவப் பொம்மை எரிக்கப்பட்ட சம்பவத்தி...Read More

மஹிந்த ஆட்சிக்காலத்தில் அரச ஊடகங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டன!

3/02/2015
இலங்கையில் நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச ஊடக நிறுவனங்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சார்பாக, மிக மோசமாக துஷ்பி...Read More

கூட்டமைப்பின் இழுபறி நிலை முடிவுக்கு வருமா? – சிறிதரன்

3/01/2015
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் மேலெழுந்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி...Read More

புலிகளின் கோட்டைக்கு எதற்காக வருகிறார் மோடி!

3/01/2015
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணத்துக்கும் வரவுள்ளார்.இதனால் தமிழ்நாட்டில் அரசியல் முக்கியத்துவம...Read More