Breaking News

காணாமற்போனவர்களின் உறவினர்கள் நாளை யாழில் ஆர்ப்பாட்டம்

3/03/2015
காணாமற்போனவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து நாளை புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்றை யாழ். அரச செயலகம் முன்பாக நடத்தவுள்ளனர். அத்துடன் ஜனா...Read More

ஒற்றுமையுடன் பேசி எமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வோம்! யாழில் ஜனாதிபதி

3/03/2015
இங்குள்ள பிரச்சினைகள் அனைத்தையும் நான் அறிவேன். அதனைத் தீர்க்கும் அவசியம் எனக்கு உள்ளது. அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என ஜனாதிப...Read More

மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை - மங்கள

3/03/2015
புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் இலங்கையில் மனித உரிமை தொடர்பில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவ...Read More

கிழக்கு விவகாரம்! சம்பந்தனை நாடினார் பிள்ளையான் (படங்கள் இணைப்பு)

3/03/2015
கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்கிய ஆதரவினை மீளப் பெற்றுக் கொண்ட உறுப்பினர்கள் சிலர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...Read More

மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை வழக்கு ஒத்திவைப்பு

3/03/2015
காலி துறைமுகத்தில் வைத்து கைப்பற்றப்பட்ட மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.Read More

ஐ.நா அறிக்கையை இலங்கை உள்ளக விசாரணைக்கு பயன்படுத்தும் - மங்கள

3/03/2015
இலங்கை போரின்போது நடந்த பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஐநா மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையரின் விசாரணை அறிக்கையின் கருத்துக்களை இலங்க...Read More

13வது திருத்தச்சட்டம் குறித்து மோடியுடன் பேசுவோம் - கூட்டமைப்பு

3/03/2015
மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்...Read More