Breaking News

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது ரணிலின் கருத்து! கேள்வி எழுப்புவாரா சுஷ்மா

3/07/2015
எல்லை தாண்டும் மீனவர்களை சுடுவோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இது குற...Read More

போர்ட்சிற்றி திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது!

3/07/2015
ஊடக அறிக்கை மூலமோ அல்லது வேறு அறிவித்தல்கள் ஊடாகவோ கொழும்பு துறைமுக நகர் வேலைத்திட்டத்தை இடைநிறுத்திவிட முடியாது என பிரதி வெளிவிவகார அமைச...Read More

நடைபயணமாக வந்தவர்களை தங்கவிடாது விரட்டிய பொலிஸார்

3/07/2015
தமிழ்மக்களிற்கு நீதிவழங்குமாறு ஐ.நாவை வலியுறுத்தி முள்ளிவாய்க்காலில் இருந்து நடைபவனியாக யாழ்ப்பாணம் நோக்கி வரும் இளைஞர்களை நேற்றிரவு பொலி...Read More

மகிந்தவை வீட்டுக்கனுப்பியதால் தப்பித்த தமிழர் நிலங்கள்! சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு

3/07/2015
வவுனியா வடக்கு நெடுங்கெணி பிரதேசசெயலர் பிரிவில் தென்னிலங்கைவாசிகள் இருவரால் கையகப்படுத்தப்பட்ட 900 ஏக்கரி காணி ஆட்சிமாற்றத்தின் காரணமாக த...Read More

மோடி வருகையால் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு!

3/07/2015
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் நாடாளுமன்றத்தில் உரையாற்றவிருப்பதை முன்னிட்டு கடும் பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன....Read More

என் மகன் திருந்தி வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்! மயூரனின் அம்மா (காணொளி,புகைப்படங்கள் இணைப்பு)

3/07/2015
பொதுமன்னிப்புக்கான இறுதி இரங்கல் கோரிக்கையும் இந்தோனேசிய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு விட்ட நிலையில் எதிர்வரும் சில வாரங்களுள் ஒரு நாளி...Read More

இந்தியாவின் ஆதரவு எப்போதும் தேவை! சுஸ்மாவிடம் மைத்திரி தெரிவிப்பு

3/07/2015
இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், நேற்றுமாலை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து...Read More

மீனவர்களின் பிரச்சினை குறித்து கூட்டமைப்பு சுஸ்மாவுடன் பேசும்!

3/07/2015
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுடனான பேச்சுக்களின் போது, வடபகுதியில் உள்ள மீனவர்களின் பிரச்சினை க...Read More