Breaking News

‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்

3/08/2015
புதினப்பலகை ஆசிரியரும், புதினப்பலகை குழுமத்தின் முதன்மைப் பங்காளரும், ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவருமான கி.பி.அரவிந்தன் (கிறிஸ...Read More

மகள் அறியாமல் செய்த தவறை மன்னியுங்கள்! மட்டு யுவதியின் தாய் உருக்கம்

3/08/2015
சிகிரியா குகையிலுள்ள சுவரோவியம் ஒன்றில் பெயரை கிறுக்கிய குற்றச்சாட்டில் கைதான மட்டக்களப்பு யுவதிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்க...Read More

மகிந்தவுக்கு ஆதரவான கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை

3/08/2015
கண்டியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப...Read More

ரணில் பேரினவாதத்தின் ஒட்டுமொத்த வடிவம் - அனந்தி

3/08/2015
இலங்கையின் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணாமல் போனோர் தொடர்பில் வெளியிட்ட கருத்து பேரினவாதத்தின் ஒட்டுமொத்த வடிவம் என கடுமையாக ச...Read More

ஜெனீவாவில் சுதந்தரமாக செயற்படும் அதிகாரம் எனக்கு தரப்படவில்லை! சமரசிங்க

3/08/2015
ஜெனீவாவில் சுதந்திரமாக செயற்படுமளவுக்கு அதிகாரம் தன்னிடம் இருக்கவில்லை. கடந்த அரசாங்கத்தில் வெளிநாட்டுக் கொள்கையில் இருந்த சில குறைபாடுகள...Read More

கூட்டமைப்பின் முடிவுகள் ஜனநாயக முறைப்படி எடுக்கப்பட்டால் மாத்திரமே கட்டுப்படுவோம்!

3/08/2015
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சி ஜனநாயக விரோதமாகவும், தன்னிச்சையாகவும், வன்முறையாகவும் நடந்து கொள்வது மிக மனவே...Read More

புலம்பெயர் தமிழர்களையும் சந்திக்கவுள்ளார் ஜனாதிபதி

3/08/2015
மூன்று நாள் பயணமாக நேற்று பிரித்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, லண்டனில், புலம்பெயர் தமிழர்களையும் சந்திக...Read More

மூடப்படுகிறது மத்தல விமான நிலையம்!

3/08/2015
மத்தல மகிந்த ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தின் ஊடான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவ...Read More