Breaking News

வளலாய், வயாவிளான் மக்களிடம் காணிப்பத்திரங்களை வழங்கி வைத்தார் ஜனாதிபதி!

3/23/2015
வளலாய் மற்றும் வசாவிளான் பகுதிகளில் 25 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட 430.6 ஏக்கர் காணி, ஜனாதிபதி மைத்திரிபால ...Read More

மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்! உறுதியளித்தார் ஜனாதிபதி

3/23/2015
எமது ஆட்சிக்காலத்தின் போதே மக்களின் உள்ளங்களில் எழும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உ...Read More

இராமேஸ்வர மீனவர்கள் வேலைநிறுத்தம்

3/23/2015
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப் பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இராமேஸ்வர மீனவர்கள், இன்று முதல் கால வரையரையற்ற வேலைநி...Read More

தேர்தல் வாக்குறுதியை மறந்துபோனார் மைத்திரி!

3/23/2015
தேசிய ஒற்றுமை அரசாங்கம் என்ற பெயரில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது அரசாங்கத்துக்குள் உள்வாங்கியுள்...Read More

இன்று முதல் இரட்டை குடியுரிமை விண்ணப்பங்கள் ஆரம்பம்!

3/23/2015
இலங்கையில் கடந்த நான்கு வருடங்களின் பின்னர் இன்று முதல் இரட்டை குடியுரிமை விண்ணப் பங்களை மேற்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.Read More

நிறைவேற்று அதிகாரத்தை இராணுவமே வைத்திருக்கிறது - விக்கி குற்றச்சாட்டு

3/23/2015
இங்கு இராணுவமே நிறைவேற்று அதிகாரத்தை வைத்துக் கொண்டிருப்பது போலவும், அரசு பெயரளவில் மாத்திரமே இயங்குவதாகவுமே உள்ளது. இராணுவத்தின் கட்டளைய...Read More

மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்

3/23/2015
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 54 பேரையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பன்னீர்செல்வ...Read More

வடக்கு, கிழக்கு பகுதிகளில் காணாமற்போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்! (படங்கள் இணைப்பு)

3/23/2015
காணாமற்போனோரின் உறவுகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு பூராகவும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று நடைத்தப்பட்டது. Read More