Breaking News

புகைப்படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புகைப்படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 வருடங்கள் பின்னர் சொந்த மண்ணை பார்க்கும் மக்கள்! (படங்கள் இணைப்பு)

6/18/2015
யாழ்.வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான ஒருபகுதி நிலம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்...Read More

தட்டிக்கழிக்கபட்ட மணலாறு காணிப்பிணக்குகள்! முடிவின்றி முடிந்த நடமாடும் சேவை! (படங்கள் இணைப்பு)

6/13/2015
முல்லைத்தீவு மாவட்டச்செயலகத்தில் நடைபெற் றுவரும் காணிப்பிணக்குகள் தீர்க்கும் நடமாடும் சேவையின் இரண்டாம் நாளான இன்று உள்வாங்கப் பட்டிருந்த...Read More

25 வருடங்களுக்கு பின் சொந்த இடத்துக்கு திரும்பினர் வசாவிளான் மக்கள் (படங்கள் இணைப்பு)

6/05/2015
யாழ்.வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற் குட்பட்ட வசாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளை மேற்கொள் வதற்காக, 25 வருடங்களுக்க...Read More

மன்னார் ஆயரின் பிரதி நிதி வித்தியாவின் பெற்றோரை சந்தித்து கலந்துரையாடல் (படங்கள் இணைப்பு)

5/30/2015
கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வீட்டிற்கு நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் மறைமாவட்ட ஆயரின் பிரதிநிதியாக சென்ற மன்னார் மறை...Read More

இலங்கையில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை தமிழர்களுக்கு வேண்டும்! (காணொளி,படங்கள் இணைப்பு)

5/11/2015
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் ஆன நிலையிலும் யுத்தத்தில் உயிரழந்த அனைத்து தரப்பினரையும் அச்சமின்றி நினைவுகூறும் உர...Read More

தூய நீருக்காக திரண்ட யாழ்ப்பாணம்! 78 மணிநேரத்தினுள் தீர்வுகோரி சாகும்வரை உண்ணாவிரதம்

4/07/2015
யாழ்ப்பாணத்தில் தூய குடிதண்ணீர் கிடைப்பதை உறுதிப்படுத்த வலியுறுத்தி அமைதிப் போராட்டம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை நல்லூர் ஆலய முன்றலில் நடத...Read More

யாழில் கூட்டமைப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்! சம்பந்தன், மாவையின் உருவப் பொம்மைகள் எரிப்பு

4/04/2015
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக மகளிர் அமைப்பினர் இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.Read More

கென்யா பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்! 150 மாணவர்கள் பலி (காணொளி,படங்கள் இணைப்பு)

4/03/2015
கென்யா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியான மாணவர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது. Read More

கொக்கிளாய் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு (படங்கள் இணைப்பு)

4/01/2015
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையோர கிராம பாடசாலையான கொக்கிளாய் அ.த.க. பாடசாலையின் மாணவர்களுக்கு நேற்று கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்...Read More

மீண்டும் போராட்டத்தில் குதித்தனர் யாழ்.நுண்கலைப்பீட மாணவர்கள் (படங்கள் இணைப்பு)

3/26/2015
தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை உரிய காலத்தில் நிறைவேற்ற யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தவறிவிட்டனர் என்று குறிப்பிட்டு நுண்கலைப் பீடத்தின்...Read More

வடக்கு, கிழக்கு பகுதிகளில் காணாமற்போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்! (படங்கள் இணைப்பு)

3/23/2015
காணாமற்போனோரின் உறவுகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு பூராகவும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று நடைத்தப்பட்டது. Read More

யாழ்.நுண்கலை பீட மாணவர்களின் போராட்டம் இரண்டாம் நாளாகவும் தொடர்கிறது! (படங்கள் இணைப்பு)

3/17/2015
யாழ். பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தின் சித்திரமும் வடிவமைத்தலும் கற்கை மாணவர்கள், தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்கக்கோரி இன்று ...Read More

வளலாய் பகுதிக்கு சுரேஸ் மற்றும் யாழ்.அரச அதிபர் விஜயம் (படங்கள் ,காணொளி இணைப்பு)

3/16/2015
வலி.கிழக்குப் பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த வளலாய் பகுதிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்தி...Read More

“நாமும் இணைவோம்” அமைப்பினால் மாணவர்களுக்கு உதவி! (படங்கள் இணைப்பு)

3/15/2015
நேற்றைய தினம்  கிளிநொச்சி மாவட்டத்தின் k/93 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் வறிய மாணவர்களுக்கு "நாமும் இணைவோம்" என்ற கல்வி அ...Read More

யாழில் வரலாறு காணாத பாதுகாப்பு (படங்கள் இணைப்பு)

3/14/2015
இந்தியப்பிரதமர் மோடி யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ள நிலையில் என்றுமில்லாதவாறு பொலிஸ் மற்றும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். Read More

மோடியின் வருகை! யாழில் போராட்டம் (படங்கள் இணைப்பு)

3/14/2015
மக்களின் தீர்க்கபடாத பிரச்சினைகளைத் தீர்க்க இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர...Read More

கிளிநொச்சியில் காணாமல் போனோரின் உறவுகள் உண்ணாவிரதப் போராட்டம்! ( படங்கள்,காணொளி இணைப்பு)

3/06/2015
இலங்கையில் இராணுவத்தாலும் ஒட்டுக் குழுக்களாலும் காணாமல் போகச் செய்யப்பட்ட உறவுகளையும், சிறையிலுள்ள அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கோர...Read More

ஐ.நா அறிக்கை செப்டெம்பரில் வெளிவரும்! விக்கியிடம் வெல்ட்மன் உறுதி (படங்கள் இணைப்பு)

3/02/2015
இலங்கை மீதான சர்வதேச விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் நிச்சயம் கொண்டு வரப்படப...Read More

லண்டனில் சம்பந்தன், சுமந்திரனின் படங்கள் எரிப்பு! (படங்கள், காணொளி இணைப்பு)

2/25/2015
சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் உருவப்படங்களை லண்டனில் நடைபெற்ற போராட்டத்தின் போதும் தீயிட்டுக் கொளுத்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி...Read More

டுபாயின் அடுக்குமாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து (படங்கள் ,காணொளி இணைப்பு)

2/21/2015
டுபாயின் மெரினா மாவட்டத்திலுள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் பாரியளவிலான தீ விபத்து இடம்பெற்றுள்ளது.டோர்ச் டவரில் உள்ள 336 மீற்றர் உயரமான 79 ...Read More