Breaking News

20ம் திகதி 19வது திருத்தம் சமர்பிக்கப்பட்ட பின் பாராளுமன்றம் கலைக்கப்படும் - ஜனாதிபதி

4/09/2015
19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின் பாராளுமன்றை கலைக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சி...Read More

ஜூன் இறுதியிலேயே உள்நாட்டு விசாரணை அறிவிப்பு! என்கிறார் மைத்திரி

4/09/2015
இலங்கையில் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்கான பொறிமுறை பற்றிய விபரங்களை வரும் ஜூ...Read More

கிணற்று நீரில் ஒயில் மட்டுமல்ல: அரசியலும் கலந்துள்ளது

4/09/2015
தமிழர்கள் தமக்கென ஒரு சாதனையைப் படைக்க முடியாமைக்குக் காரணம் என்ன? என்பது பற்றி டாக்டர் மு.வரதராசனார் ஓர் ஆய்வு செய்தார். Read More

சிதம்பரபுரம் நலன்புரி நிலைய காணிகள் விரைவில் பிரித்து வழங்கப்படும் - முதலமைச்சர்

4/09/2015
வவுனியா சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள நலன்புரி நிலைய காணிகளை அங்கு வாழும் மக்களுக்கு விரைவில் பிரித்து வழங்குவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வ...Read More

உண்ணாவிரதம் பெரும் அதிருப்தியையும் அயர்ச்சியையும் தருகிறது - ஜெரா (காணொளி இணைப்பு)

4/09/2015
நடந்து முடிந்திருக்கிற உண்ணாவிரதம் பெரும் அதிருப்தியையும் அயர்ச்சியையும் தருகிறது. ஆரம்பம் முதலே பதிவிடக்கூட ஒரு சந்தேகம் துருத்திக்கொண்ட...Read More

அம்பாறையில் தொடரும் விசாரணைகளும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும்

4/09/2015
உள்நாட்டு விசாரணையை நிராகரித்து சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் பிரதேச செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது.Read More

570 ஏக்கர் நிலப்பரப்பில் மிதிவெடிகள் அகற்றப்பட்டன

4/09/2015
570 ஏக்கர் நிலப்பரப்பில் மிதிவெடி அகற்றி முடிக்கப்பட்டுள்ளது. மிதிவெடி அகற்றப்பட்ட பிரதேசங்களை நாளை வெள்ளிக்கிழமை, அரச அதிபர் தலைமையிலான ...Read More