Breaking News

பாராளுமன்றத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு - பிரபா கணேசன்

4/29/2015
19வது திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பொழுது அனைவரும் அணிதிரண்டு வாக்களித்தோம். வாக்களிப்பின் பின் திருத்தங்கள் சபையில் ச...Read More

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

4/29/2015
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் ,தமக்கு அரச நியமனம் வழங்கக்கோரி யாழ்.மாவட்டச் செயலகத்தின் முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு ...Read More

மரண தண்டனை! இந்தோனேசியாவின் மனித உரிமை மீறல் செயல் - சர்வதேச மன்னிப்பு சபை

4/29/2015
போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு  நிறைவேற்றப்பட்ட மரணதண்டனைக்கு பதிலாக மாற்று வழியில் தண்டனையை வழங்கி இருக்கலாம் என சர்வதேச மன்னிப்ப...Read More

சர்வதேசத்தின் மத்தியஸ்தம் தமிழரின் தீர்வுக்குத் தேவை

4/29/2015
தமிழ் - சிங்கள இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு, இலங்கை அரசுக்கும் தமிழ்த் தலைவர்களுக்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்க முன்வ...Read More

’19’ஐ நிறைவேற்ற நாடாளுமன்றதில் நேற்று முழுவதும் மைத்திரி நடத்திய போராட்டம்

4/29/2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 19வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதற்காக நேற்று முழுநாளும் நாடாளுமன்றத்திலேயே தங்கியிருந் தார்.Read More

ஐ.நா விசாரணை அறிக்கையில் ஆச்சரியங்கள் உள்ளடக்கி இருக்கும்

4/29/2015
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை ஆச்சரியங்களை உள்ளடக்கியதாக ...Read More

யாழில் மணல் அகழ்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்

4/29/2015
யாழ் குடாநாட்டில் மணல் அகழ்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது.Read More

19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை மக்களுக்கு கிடைத்த வெற்றி – ஜனாதிபதி

4/29/2015
19 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்ற ப்பட்டமை, இலங்கை மக்களுக்கு கி...Read More