Breaking News

துறைமுக நகரத் திட்டம் மீளத் தொடங்கும் – சீன நிறுவனம் நம்பிக்கை

6/06/2015
இலங்கையில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத் திட்டம், மீள ஆரம்பிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக, அதன் கட்டுமானப் பணியை மேற்க...Read More

ரவிராஜ் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி மீட்பு!

6/05/2015
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியை கண்டுபிடித்துள்ளத...Read More

யாழ், நீதிமன்ற தாக்குதல்! மேலும் இருவர் கைது

6/05/2015
யாழ், நீதிமன்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் நேற்று கைது செய்யப்பட்டவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட...Read More

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரரணை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிப்பு

6/05/2015
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. Read More

25 வருடங்களுக்கு பின் சொந்த இடத்துக்கு திரும்பினர் வசாவிளான் மக்கள் (படங்கள் இணைப்பு)

6/05/2015
யாழ்.வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற் குட்பட்ட வசாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளை மேற்கொள் வதற்காக, 25 வருடங்களுக்க...Read More

விகாரை அமைப்பதை நிறுத்தக்கோரி உண்ணாவிரதமிருந்த மூவர் முல்லைத்தீவில் கைது!

6/05/2015
முல்லைத்தீவு, கொக்கிளாயில் தமதுகாணியில் விகாரை நிர்மாணிக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று வெள்ளிக்கிழமை அடையாள உண்ணாவிரதமிர...Read More

மஹிந்த நாடாளுமன்றத்திற்கு வருவது கூட எமக்கு அச்சம்தான்! பாலித்த

6/05/2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராகுவதனை விடுத்து பாராளுமன்ற உறுப்பினராவது கூட எமக்கு பயத்தையே ஏற்படுத்துகின்றது என மின்சக்தி மற்று...Read More