Breaking News

முன்னாள் பிரதமரின் மரணம்: எதிர்வரும் 31ஆம் திகதி தேசிய துக்க தினம்

12/28/2016
முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் மறைவை முன்னிட்டு எதிர்வரும் 31ஆம் திகதி தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. Read More

தமிழர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விட்டுக்கொடுப்புகளுக்கு இடமில்லை: சம்பந்தன்

12/28/2016
ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களுக்கு எவ்வித தீர்வையும் பெற்றுத்தர முடியாதென குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் ...Read More

ஜனாதிபதி எதிர்வரும் 4 ஆம் திகதி யாழ்.வருகிறார்

12/28/2016
யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒழுமைக்கப்படும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க...Read More

முல்லைத்தீவில் நள்ளிரவு வரை நடைபெற்ற இளைஞர்கள் மீதான விசாரணை. ரவிகரன் கடும் கண்டனம்!

12/28/2016
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் முல்லை.மாவட்ட இணைப்பாளர் என தன்னை அடையாளப்படுத்தி அன்ரனி செயநாதன் பீற்றர் இளஞ்செழியன் என்பவர் வழங்கிய...Read More

ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு வழங்கப்படும்!

12/28/2016
புதிய அரசியலமைப்பில் தனி மாகாணங்கள் உருவாகவோ அல்லது ஒற்றையாட்சியை சிதைக்கவோ இடமளிக்கப்பட மாட்டாதென தெரிவித்துள்ள அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக...Read More

ஒட்டாவா பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு முட்டுக்கட்டை

12/28/2016
இராணுவ முகாம்களைப் பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளைத் தடை செய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் சிறிலங...Read More

அலெப்போவில் போர்க்குற்றங்கள்: சிறிலங்காவில் நேற்று, சிரியாவில் இன்று

12/28/2016
கடந்த சில நாட்களாக சிரியாவின் அலெப்போ நகர மக்களுக்கெதிராக ரஷ்ய சிரிய அரச படைகள் மேற்கொண்டு வரும் கொடூரமான போர்க்குற்றங்கள் 2009ம் ஆண்...Read More