Breaking News

ஒரே இரவில் காணிகளை வழங்க முடியாது ; கேப்பாப்புலவு போராட்டம் தொடர்பில் அரசாங்கம் தெரிவிப்பு

2/16/2017
கடந்த ஆட்சி காலத்தில் போராட்டங்களை நடத்துவதற்கு அஞ்சிக்கொண்டிருந்த மக்கள் இன்று நல்லாட்சி அரசாங்கத்தில் போராட்டங்களை நடத்தி வருகின்றன...Read More

மாந்தை மனித புதைகுழி தொடர்பில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

2/16/2017
மன்னார் – மாந்தையில் கண்டுபிடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய மனித புதைகுழி தொடர்பான முழுமையான அறிக்கையை எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் ...Read More

அரசுக்கு ஐ.நா. கால அவகாசம் வழங்கக் கூடாது: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

2/16/2017
இறுதி யுத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மை நிலையை வெளியிடக்கோரியும் இலங்கை அரசாங்கத்திற்கு ஐ.நா. கால அவகாசம் வ...Read More

கேப்பாப்பிலவை வட்டமிட்ட விமானம்! – கண்காணிப்பு தீவிரம்

2/16/2017
தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் ந...Read More

யாருக்கு அழைப்பு விடுப்பார் ஆளுநர்?

2/16/2017
தமிழக அரசியல் சூழ்நிலை உச்சகட்ட பரபரப்பு நிலையை எட்டியுள்ள நிலையில், ஆளுநர் வித்யா சாகர் ராவிடம் இருந்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகு...Read More

பிலவுக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாக வடமாகாண தழுவிய போராட்டம் நடாத்தத் திட்டம்!

2/16/2017
கடந்த 31ஆம் நாளிலிருந்து தமது நிலத்தை மீட்பதற்காக கேப்பாப்புலவு – பிலவுக் குடியிருப்பு மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வ...Read More

புலனாய்வு அதிகாரிகள் பற்றிய ஆவணங்களை ஒப்படைக்க இராணுவத் தளபதிக்கு நீதிமன்றம் உத்தரவு

2/16/2017
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட இர...Read More