Breaking News

கனடிய உயர்மட்ட அதிகாரிகள் – சம்பந்தனையும் சந்திப்பு

3/03/2017
கனடாவின் பூகோள விவகாரங்களுக்கான திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளது. Read More

இன்று அவசரமாக கூடுகிறது கிழக்கு மாகாண சபை

3/02/2017
கிழக்கு மாகாண பட்டதாரிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவசர அமைச்சரவைக் கூட்டமொன்று கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில்...Read More

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து அச்சுறுத்தல் விடுத்த வாள்வெட்டுக் கும்பல்!

3/02/2017
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளால் பல்கலைக்கழக மாணவர்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று மாலை இடம்...Read More

கடந்த 2 மாதத்தில் 16479 டெங்கு நோயாளர்கள், 24 பேர் மரணம்- சுகாதார அமைச்சு

3/02/2017
இவ்வருடத்தின் கடந்த இரண்டு மாதத்துக்குள் 16479 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.Read More

பூர்வீக நிலத்தை விடுவிக்ககோரி கேப்பாபிலவில் மற்றுமொரு போராட்டம்!

3/02/2017
கேப்பாப்பிலவு பூர்வீக கிராமத்தை விடுவிக்க கோரிய தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று  நேற்று(புதன்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.Read More

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை உதாரணமாக மாத்திரம் குறிப்பிட்ட அமெரிக்கா

3/02/2017
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான நிலைப்பாட்டை அமெரிக்கா அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்கப் பிரத...Read More

ஜெனிவாவில் 2 ஆண்டுகள் காலஅவகாசம் கோரவுள்ளதை உறுதிப்படுத்தியது இலங்கை

3/02/2017
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கோரப் போவதாக, சிறிலங்கா அரசாங...Read More

ஐ.நா மனித உரிமை ஆணையாளரைச் சந்தித்தார் மங்கள

3/02/2017
ஜ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனுடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று பேச்சுக்களை நடத்தியுள்ளார். ஜென...Read More