Breaking News

புனர்வாழ்வு பெற்ற தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி உதயமானது

3/04/2017
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இணைந்து புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளனர். புனர்வாழ்வு பெற்ற தமிழ் விடுத...Read More

ஜனாதிபதியின் பெயரும் தேசத்துரோகிகள் பட்டியலில் சேரும்?

3/04/2017
ஆங்கிலேயரினால் தேசத் துரோகிகளாக பிரகடனப்படுத்தப்பட்டவர்களை, தேசத்துக்காக போராடிய வீரர்கள் என பிரகடனம் செய்த ஜனாதிபதி தேசத்துரோகியாக எ...Read More

மாவீரர் துயிலுமில்லங்கள் அனைத்தும் புனிதஸ்தலங்களாக மாற்ற கோரிக்கை!!!

3/04/2017
மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் புனிதஸ்தலங்களாக மாற்ற மாவட்ட அபிவிருத்தி குழு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...Read More

இலங்கையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்- ஐ.நா, உறுப்பு நாடுகளுக்கு ஆணையாளர் பரிந்துரை

3/04/2017
சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை செயற்படுத்துவதற்கான உதவிகளை ...Read More

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை – கூட்டமைப்பு வரவேற்பு

3/04/2017
அனைத்துலகப் பங்களிப்புடன் சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளுடன், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளியிட...Read More

2019 மார்ச் வரை இலங்கைக்கு காலஅவகாசம் – வெளியானது தீர்மான வரைவு

3/04/2017
போருக்குப் பிந்திய நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுதல் உள்ளிட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், 2015 ஒக்ரோபர...Read More

போர்க்குற்ற விசாரணையில் அக்கறையில்லை – இலங்கையை சாடும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

3/04/2017
போருக்குப் பிந்திய நல்லிணக்கம் மற்றும் நீதியை வழங்கும் செயல்முறைகளில் சிறிலங்காவில் மெதுவான முன்னேற்றங்களே ஏற்பட்டுள்ளன என்றும், போர்...Read More