Breaking News

ஐ.நா.ம அரசியல் கைதிகளின் விடுதலையில் தலையிட வேண்டும் – யாழ்.பல். மாணவர்கள் மகஜர் !

11/15/2017
சிறைகளில் நீண்ட காலமாக தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடு தலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை பேரவை தலையிட வேண்டுமெனக் கோரி யாழ்....Read More

கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட காரணம் என்ன? – முதலமைச்சர்

11/15/2017
தன்னாட்சி, தாயகம் ரீதியிலான கோரிக்கைகளைக் கைவிடத் தயார்; சமஷ்டி முறைசாத்தியம் இல்லையெனக் கூறிஒரு சிலசலுகைகளை மட்டும் பெறும் வகையில் செயற்பட...Read More

சிறிதரன்,மாவை தீபமேற்றினால் அடி விழும்-முன்னாள் போராளிகள் எச்சரிக்கை(காணொளி)

11/14/2017
எதிர்வரும் மாவீரர் தினத்தில் கடந்தமுறையைபோல அரசியல் வாதிகள் யாரும் துயிலுமில்லங்களில் விளக்கேற்றுவதை அனுமதிக்கப்போவதில்லை என முன்னாள் ப...Read More

மாவீரர் பிரதான சுடரை உரித்துடையோரே ஏற்ற வேண்டுமென – மூத்த போராளி காக்கா எச்சரிக்கை!

11/14/2017
மாவீரர் நாளை தமிழ் அரசியல்வாதிகள் அல்லது அரசியல் கட்சிகள் தங்கள் அரசியல் சுயலாபங்களுக்காக கையாளக்கூடாது. என தமிழீழ விடுதலை புலி களின் மூத்த...Read More

சர்வதேச நாடுகளை ஏமாற்றுவதற்காக நல்லாட்சி போன்று அரசாம் – ஆனந்தன் எம்பி

11/14/2017
“நல்லாட்சி அரசாங்கம், தமிழ் மக்களை ஏமாற்றுகிறது. அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைத் திருப்திப்படுத்துவதற்காக வெளித்தோற்றத்தில், உத...Read More

தமிழ் மக்களுக்குரிய தீர்வை சம்மந்தன் ஊடாக தான் பெறமுடியும் - விஜயகலா!

11/13/2017
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் 2020 ற்குள் ஒரு தீர்க்க தரிசனமான முடிவை வழங்க அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென ...Read More

ஆந்திர மாநில நதியில் விசைப்படகு கவிழ்ந்து 19 பேர் பலி !

11/13/2017
ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் கிருஷ்ணா நதியில் நேற்று மாலை சுற்றுலா பயணிகள் விரைந்த படகு திடீரென கவிழ்ந்ததில் 19 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரி...Read More