Breaking News

வடக்கில் இராணுவத்தினரின் வசமிருந்த மக்களின் 05 ஏக்கர் காணி விடுவிப்பு.!

10/18/2018
வடக்கில் முப்படையினரின் வசமிருந்த பொது மக்களின் சுமார் 87 ஏக்கர் காணிகளை விடுவிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் மன்னார் திருக்கே...Read More

முல்லைத்தீவு கடற்பரப்பில் கரை ஒதுங்கிய போர்க் கப்பல்!

10/18/2018
விடுதலைப் புலிகளின் போர்க் கப்பலைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு இராணுவத்தினர் மறுத்துள்ளனா்.  கடந்த 2006 ஆம் ஆண்டு டிசெம்பர...Read More

சிறைவாசம் அனுபவித்த கைதி மருத்துவமனையிலிருந்து தப்பி ஓட்டம்.!

10/17/2018
பதுளை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறைக்கைதி தப்பிச் சென்ற சம்பவம் பதுளை அரசினர் மருத்துவமனையில் நேற்று மாலை நடைபெற்றுள்ள...Read More

கொடுமையிலும் கொடுமை; ஐந்து குழந்தைகளை கிணற்றுள் வீசிய தாய்.!

10/17/2018
ஐந்து குழந்தைகளை கிணற்றில் வீசி விட்டு தானும் தற்கொலை செய்யும் நோக்கத்துடன் கிணற்றில் குதித்த பெண் மீட்கப்பட்டுள்ளா்.  இதில் ...Read More

மன்னாரில் மக்களின் காணியை விடுவிக்க அமைச்சரவை அனுமதி.!

10/17/2018
இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட காணிகளில் 78 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு அமைச்சரவை அனுமதித்துள்ளது.  அந்த வகையில் மன்ன...Read More

ரோ கொலை முயற்சிப்பதாக சிறிசேன தெரிவிக்கவில்லை - ராஜித.!

10/17/2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை செய்ய இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரோ முயற்சிப்பதாக வெளியாகியுள்ள தகவல்களை அமைச்சரவை பேச்சாளர...Read More

அரசியலமைப்பை அமைப்பதில் கட்சிகள் பொறுப்புடன் செயற்படவில்லை - சுரேஸ்

10/17/2018
தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளையும் செய்யாத புதிய அரசாங்கத்தினை அதன் இறுதி கட்டத்திலும் காப்பாற்றுவதனையே முதன்மையாக கொண்டு தமிழ்த் தேசிய க...Read More