Breaking News

36 மணி நேரமாக அனர்த்தத்தில் சிக்கியவர்களை விமானப் படையினர் மீட்டுள்ளனா்.!

11/09/2018
முல்லைத்தீவு குமுழமுனையில் 36 மணி நேரமாக வெள்ள அனர்த்தத்தில் சிக்கி கடும் முயற்சியெடுத்தும் மீட்க முடியாது பரிதவித்த 6 பேரினை இராணு வத்த...Read More

மஹிந்த தலைமையிலான அரசாங்காம் தொடரும் அச்சமில்லை - ஜனாதிபதி.!

11/09/2018
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்காம் தொடர்ந்தும் முன் னெடுத்துச் செல்லப்படும். எமக்கு போதியளவு பெரும்பான்மை உள்ளது. இவ் விடயத்...Read More

முல்லைத்தீவு கரைதுறைப்பற்றில் வெள்ளத்தில் சிக்குண்டு உயிருக்கு போராடும் மக்கள்.!

11/09/2018
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள நித்தகை குளம் உடைப்பெடுத்தமையால் அப்பகுதி அனர்த்தத்தில் சிக்கியுள்ளது. அதில் சிலரை ம...Read More

சற்று முன்னர் விஷேட மேல் நீதிமன்றில் ஆஜரானார் கோத்தா!!!

11/09/2018
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சற்று முன்னர் விஷேட மேல் நீதிமன்றில் ஆஜராகியுள்ளாா். டீ.எ ராஜபக்ஷ நினைவ...Read More

நாடாளுமன்றம் கூடுகையில் வாக்கெடுப்பு நடத்தப்படுமா..?

11/09/2018
சிறிலங்கா நாடாளுமன்றம் கூட்டப்பட்டதும் யாருக்கு பெரும்பான்மைப் பலம் இருக்கின்றது என்பதை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படுமென ஐக் கி...Read More

சந்திரிகா தலைமையில் புதிய கட்சியா? விரக்தியில் மஹிந்த-மைத்திரி??

11/09/2018
சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க புதிய தேசி யக் கட்சி ஒன்றை உருவாக்கும் பணியில் செயற்பட ஆயத்தமாகியுள்ளதாக  தென்னிலங...Read More

மைத்திரியின் உண்மை நோக்கம்; ரணில் பேரதிர்ச்சி?

11/09/2018
தமிழ் தேசியக் கூட்டமைப்பை நேற்று முன்தினம் சந்தித்த சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன ரணில் தலைமையிலான ஐக்கியதேசியக் கட்சி தனது பெ...Read More