Breaking News

பாராளுமன்றை கலைக்குமாறு மைத்திரிக்கு பாரிய அழுத்தம்!

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் உரித்தாக்கப்படும் வகையில் 5 வருடங்கள்பூர்த்தி அடைந்துள்ளதால் பாராளும ன்றை உடன் கலைக்குமாறு எதிர்கட்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வலியுறுத்தியுள்ளது.

பொதுசன ஐக்கிய முன்னணி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன உள்ளிட்ட சிலபாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற கட்டட தொகுதியில் நேற்று முன்தினம் (24) ஊடக சந்திப்பு நடத்திஇவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.

19வது திருத்தச் சட்டத்தில் உள்ளடங்கியுள்ள சரத்துக்கள் பாரிய சந்தேகத்தை ஏற்டுத்தியுள்ளதாக அவர்குறிப்பிட்டுள்ளனர். எனினும் 100 நாள் திட்டத்தில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர், ஜனாதிபதி சிறந்த வழியயைஏற்படுத்தியுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.