Breaking News

மஹிந்தவுக்கு மைத்திரி வைத்தார் ஆப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவென வேட்பு மனு வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுப்புத் தெரிவித்துள்ளார். 

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போன்ற எதிலும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேட்பு மனு வழங்க முடியாது என ஜனாதிபதி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.