ரணிலை அரசியலில் இருந்து விரட்டவேண்டும்! – மஹிந்த
ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மாஅதிபரின் பணியைச் செய்வதாகவும் அவர் அரசியலில் இருந்து விலக வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
பாதுக்கையில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட அவர் இதனைத் தெரிவித்தார். விமல் வீரவன்சவின் மனைவியின் கடவுச்சீட்டில் ஒரு எண் பிழையாக இருப்பது எவ்வளவு பெரிய குற்றம் எனவும் மஹிந்த கேள்வியெழுப்பினார்.








