Breaking News

யாழ்.இராமநாதன் நுண்கலைப்பீடத்தில் கையெழுத்துப் போராட்டம் (படங்கள் இணைப்பு)

இன்று செவ்வாய்க்கிழமை 15ம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தில் சர்வதேச விசாரணையை வலியூறுத்தியூம் உள்ளக விசாரணைப் பொறிமுறையை நிராகரித்தும் கையழுத்துப் போராட்டம் இடம்பெற்றது. 

இப்போராட்டத்தில் பெருமளவான மாணவர்கள் ஊழியர்கள் மற்றும் விரிவூரையாளர்களும் கலந்து கொண்டு கையொப்பங்களை இட்டனர்.