Breaking News

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்குமூலம்
வழங்குவதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சுயாதீன தொலைக்காட்சியில் பிரசுரமான விளம்பரங்களுக்கு கட்டணம் செலுத்தாமை தொடர்பிலேயே இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.