Breaking News

“போர்க்களத்தில் ஒரு பூ“ திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி வழக்கும் தாக்கல்!

தமிழீழ “போர்க்களத்தில் ஒரு பூ“ என்ற படத்திற்கு தடை விதிக்கக்கோரி இசைப்பிரியாவின் தாய் மற்றம் மூத்த சகோதரி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். 

இந்த வழக்கு விசாரணைனகளில் பங்கேற்குமாறு திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு அழைப்பாணை விடுக்கப்பபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.