Breaking News

ஏன் என்னை தாக்குகிறீர்கள்? நான் ஒரு சிறு மனிதன் என்பதாலா ? – ஜனாதிபதி



சிலர் என்னை மறைமுகமாக தாக்குகிறார்கள், சிலர் நேரடியாக தாக்குகிறார்கள், சிலர் இரகசியமாக தாக்குகிறார்கள். நான் அவர்கள் அனைவரிடமும் கேற்கவிரும்புகிறேன். ஏன் என்னை தாக்குகிறீர்கள்? நான் ஒரு சிறிய மனிதன் என்பதால என ஜனாதிபதி கேள்வியெழுப்பினார்.

இன்று குருநாகலையில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 65 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கேள்வியெழுப்பினார்.