Breaking News

எழுக தமிழை ஏன் மூடிமறைத்தது உதயன் சரா விளக்கம் (காணொளி)


எழுக தமிழ் நிகழ்விற்கு ஏன் முட்டுக்கட்டை போட்டேன் என்பதனை த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் உதயன் பத்திரிகை நிர்வாகியுமான திரு சரவணபவன் அவர்கள் பிரித்தானிய தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றுக்கு விளக்கமளித்துள்ளார்.

எழுக தமிழ் நிகழ்வு தேவையான ஒன்றுதானாம் ஆனால் அதில் முக்கியமாக  சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டமையால்தான் அது பத்திரிகையில் இருந்து தவிர்க்கப்பட்டதாக விளக்கமளித்திருந்தார்.

அதில் கலந்துகொண்ட நேயர்கள் கடுமையான கருத்துக்களை உதயனுக்கு எதிராக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்