Breaking News

தமிழினவழிப்பில் மைத்திரிபால சிறிசேனாவுக்கு என்ன பங்கு?(காணொளி)

தமிழினவழிப்பானது நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்ட,
முறைப்பட்ட அதேவேளை பல கோணங்களிலும் நடைபெற்றுவருகின்ற ஒரு நடவடிக்கையாகும். இந்நடவடிக்கையானது ஆட்சிக்கு வருகின்ற ஒவ்வொரு ஸ்ரீலங்கா அரசினாலும் நடத்தபடுகின்ற ஒன்றாகும்.

இந்தத் தமிழினவழிப்பில் இப்போதைய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனாவுக்கு என்ன தொடர்பு என்றும் மற்றும் உண்மையில் தமிழர்களுக்கு நீதி அல்லது ஒரு அரசியல் தீர்வு ஒன்று வழங்கப்படுமா என்ற கேள்விகளுக்கு இந்தக் காணோளியின் மூலம் பதிலளிக்க முயற்சி செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் இந்த காணொளியை காண்பதோடு உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்து சிங்களத்தின் போலி முகத்தினை ஒவ்வொரு தமிழனுக்கும் தெரியப்படுத்துங்கள்.




முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்