Breaking News

தருவதை வாங்கிக்கொண்டு எழுக தமிழ் மூலம் மிச்சத்தை பெறலாம் மனோ(காணொளி)

தருவதை வாங்கிக்கொண்டு எழுகதமிழ் மூலம்
தராதவற்றிற்காக எழுகதமிழ் போராடி பெறமுடியும் என மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

நடைபெற்றுவரும் தீர்வு சம்பந்தமான விடயங்கள் தொடர்பில் சகவாழ்வு மற்றும் தேசிய நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் கொழும்பு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்றும் தீர்வு என்பது 13ஆவது திருத்தத்தை மையப்படுத்தியே அமையும் என்றும் அது பௌத்தத்திற்கு முன்னுரிமை கொடுப்பதோடு தமிழர்கள் எதிர்பார்க்கும் விடயங்களை உள்ளடக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளதோடு எது எவ்வாறு இருந்தாலும் சிங்களவர்கள் தருவதை இப்போதைக்கு பெற்றுக்கொண்டு தராதவற்றுக்காக எழுக தமிழ் போன்ற போராட்டங்கள் மூலம் பெறமடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதன் முக்கிய பகுதிகள் தனியாகவும் முழுமையான காணொளி கீழேயும் இணைக்கப்பட்டுள்ளது.




முழுமையான உரையாடல்



முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்