Breaking News

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்ல கல்லறை கட்டுமாண பணிகளுக்கு பொலிஸார் தடை



கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக் கல்லறையொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் செயற்பாடுகள் கிளிநொச்சி மாவட்ட பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக் கல்லறையொன்றை அமைப்பது தொடர்பில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் க. சம்சநாதன் செய்த முறைப்பாட்டிற்கு அமைய குறித்த கட்டுமாணப் பணிகைள பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.