Breaking News

உன்னை அம்பாந்தோட்டைக்கு அனுப்புவன்? மிரட்டும் சிங்கள மீனவர்கள்(காணொளி)

கொள்கிளாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்து
சட்டவிரோத முறையிலான மீன்பிடியினை செய்துவந்த மீனவர்களிடம் முல்லைத்தீவு கிராம சேவையாளரை அச்சுறுத்தும் வேலையில் சிங்கள மீனவர்கள் நேற்று ஈடுபட்டிருந்தனர்.


கிராம சேவையாளரின் நியாயமான வினாக்களுக்கு விடை தெரியாமல் சிங்கள மீனவர்கள் தடுமாறியுள்ளனர்.






முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்