முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளை நினைவு கூர்வதற்காக நினைவு சின்னம் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அரசசார்பற்ற அமைப்பு ஒன்றினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக, புலனாய்வு தகவலைகளை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியாகி உள்ளது.